Mar 28, 2026
Thisaigal NewsYouTube
DOLPHIN மீன் கடற்கரையில் ஒதுங்கி கிடந்தது
தற்போதைய செய்திகள்

DOLPHIN மீன் கடற்கரையில் ஒதுங்கி கிடந்தது

Share:

கங்கர் , செப்டம்பர் 19-

ஆயிரம் அடி ஆழத்தில் நீந்தக்கூடிய தனித்துவமான ஆற்றலை கொண்ட அரிய வகை DOLPHIN மீன் ஒன்று, இறந்த நிலையில், கங்கர் , குவாலா பெர்லிஸ், பந்தாய் கொரோங் கடலில் கரை ஒதுங்கி கிடந்தது இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த அரிய வகை மீன், அதிகாலை 1.49 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மீன்வளத்துறை காலை 8 மணியளவில் அந்த DOLPHIN மீனின் உடலை மீட்டதாக பெர்லிஸ் மாநில இயக்குநர் முகமது ரோஷைசத் முஸ்தபா தெரிவித்தார்.

90 முதல் 120 கிலோ எடை கொண்ட அந்த DOLPHIN, 26 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து இருக்கக்கூடும் என்பதை அதன் உடலில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை