Feb 24, 2026
Thisaigal NewsYouTube
செந்தூலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இந்தியாவைச் சேர்ந்த ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

செந்தூலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இந்தியாவைச் சேர்ந்த ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

கோலாலம்பூர், ஜாலான் செந்தூலில் உள்ள வாடகை வீடு ஒன்றில், உடன் தங்கியிருந்த பெண் ஒருவரைப் பாலியல் சீண்டல் செய்த ஆடவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி, அதிகாலை நடந்த இச்சம்பவத்தின் போது, உறக்கத்தில் இருந்த 27 வயதான அப்பெண்ணை, அந்த ஆடவர் தகாத இடங்களில் தொட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த அந்த ஆடவரைப் போலீசார் தேடி வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பஸ்ரி சகோனி தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 354-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும், பிரம்படியும் வழங்கப்படலாம்.

Related News

நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

நாடற்ற குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படும்- சுகாதார அமைச்சர் தகவல்

மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து  கலந்துரையாடினர்

மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மீது குற்றம் சாட்டப்பட்டது

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மீது குற்றம் சாட்டப்பட்டது

மக்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்

மக்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்

10 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிலாங்கூர் முதலிடம் - நாடாளுமன்றத்தில் தகவல்

10 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் சிலாங்கூர் முதலிடம் - நாடாளுமன்றத்தில் தகவல்

கோலாலம்பூர்  ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்

கோலாலம்பூர் ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்