Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா கைதிகளை ஜாமீனில் விடுவது பரிசீலனை
தற்போதைய செய்திகள்

சொஸ்மா கைதிகளை ஜாமீனில் விடுவது பரிசீலனை

Share:

சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொஸ்மா கைதிகளுக்கு ஜாமீன் அனுமதிப்பது குறித்து தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.

சொஸ்மா சட்டத்தை வளப்படுத்துவதற்கு அந்த சட்டத்தில் செய்யப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட சில திருத்தங்களில் தடுப்புக் கைதிகளை ஜாமீனில் அனுமதிப்பதும் அடங்கும் என்று ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.

நடப்பு சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள், விசாரணையின்றி ஒரு குற்பிட்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கிறது. இந்த கொடுங்கோல் சட்டத்தை அகற்றும்படி பலத்த கோரிக்கைகள் வலுத்து வருகின்ற வேளையில் அந்த சட்டத்தை முழுமையாக அகற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று ராம் கர்ப்பால் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு