சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொஸ்மா கைதிகளுக்கு ஜாமீன் அனுமதிப்பது குறித்து தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.
சொஸ்மா சட்டத்தை வளப்படுத்துவதற்கு அந்த சட்டத்தில் செய்யப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட சில திருத்தங்களில் தடுப்புக் கைதிகளை ஜாமீனில் அனுமதிப்பதும் அடங்கும் என்று ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.
நடப்பு சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள், விசாரணையின்றி ஒரு குற்பிட்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கிறது. இந்த கொடுங்கோல் சட்டத்தை அகற்றும்படி பலத்த கோரிக்கைகள் வலுத்து வருகின்ற வேளையில் அந்த சட்டத்தை முழுமையாக அகற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று ராம் கர்ப்பால் விளக்கினார்.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


