Mar 13, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுவேன்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுவேன்

Share:

மலாக்கா ஆளுநர் துன் அலி ருஸ்தாம் சம்பந்தப்பட்ட ஒரு பதிவிறக்கத்தை அனுப்பி வைத்தது தொடர்பாக குற்றவியல் வழக்கை எதிர்கொள்வதற்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை மலாக்கா, அலோர் காஜா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாம் ஆஜராகவிருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிர்டின் ஷாரி யின் பத்திரிகை செயலாளர் ஜேய் ஜேய் டெனிஷ் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு சினத்தை ஏற்படுத்தும் ஓர் அறிக்கையை வெளியிட்டதற்காக குற்றவியல் சட்டம் 505 பிரிவின் கீழ் தாம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருப்பதாக போலீசார் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக ஜேய் ஜேய் டெனிஷ் குறிப்பிட்டார்.

தவிர 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டத்தின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டையும் தாம் எதிர்நோக்கக்கூடும் என்று ஜேய் ஜேய் டெனிஷ்தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்