Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தொலைபேசி ஸ்கேம் மோசடி: 38 வயது வர்த்தகர் கைது
தற்போதைய செய்திகள்

தொலைபேசி ஸ்கேம் மோசடி: 38 வயது வர்த்தகர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.24-

தொலைபேசி ஸ்கேம் மோசடிக் கும்பல், தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்தற்காக பினாங்கைச் சேர்ந்த 38 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தனிநபர் ஒருவருக்கு 6 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவிற்கு ஸ்கேம் கும்பலின் நடவடிக்கைக்கு தனது வங்கிக் கணக்கைத் தந்து உடந்தையாக இருந்ததற்காக அந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் ஏசிபி டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த வர்த்தகர் நேற்று பிற்பகலில் செபராங் பிறையில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்