Jul 2, 2026
Thisaigal NewsYouTube
தொலைபேசி ஸ்கேம் மோசடி: 38 வயது வர்த்தகர் கைது
தற்போதைய செய்திகள்

தொலைபேசி ஸ்கேம் மோசடி: 38 வயது வர்த்தகர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.24-

தொலைபேசி ஸ்கேம் மோசடிக் கும்பல், தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்தற்காக பினாங்கைச் சேர்ந்த 38 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தனிநபர் ஒருவருக்கு 6 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவிற்கு ஸ்கேம் கும்பலின் நடவடிக்கைக்கு தனது வங்கிக் கணக்கைத் தந்து உடந்தையாக இருந்ததற்காக அந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் ஏசிபி டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த வர்த்தகர் நேற்று பிற்பகலில் செபராங் பிறையில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்