Mar 21, 2026
Thisaigal NewsYouTube
தொலைபேசி ஸ்கேம் மோசடி: 38 வயது வர்த்தகர் கைது
தற்போதைய செய்திகள்

தொலைபேசி ஸ்கேம் மோசடி: 38 வயது வர்த்தகர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.24-

தொலைபேசி ஸ்கேம் மோசடிக் கும்பல், தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்தற்காக பினாங்கைச் சேர்ந்த 38 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தனிநபர் ஒருவருக்கு 6 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவிற்கு ஸ்கேம் கும்பலின் நடவடிக்கைக்கு தனது வங்கிக் கணக்கைத் தந்து உடந்தையாக இருந்ததற்காக அந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் ஏசிபி டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த வர்த்தகர் நேற்று பிற்பகலில் செபராங் பிறையில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து