Mar 13, 2026
Thisaigal NewsYouTube
உறங்கி கொண்டிருப்பவரை தொந்தரவு செய்த ஆடவன் மரணம்
தற்போதைய செய்திகள்

உறங்கி கொண்டிருப்பவரை தொந்தரவு செய்த ஆடவன் மரணம்

Share:

குளுவாங், ஃப்லாட் ஹஜி மானான் -யில் பங்லாடேஷி பிரஜையான ஒருவர் தன் தூக்கத்தை கெடுத்ததற்காக சக நாட்டவரை சேர்ந்த நபரை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.

அங்காடியில் வேலை செய்து வரும் 28 வயதுடைய முஹமாட் சோபுஜ் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்கள் கண்டறியப்பட்டதாக குளுவாங் காவல்துறைத் தலைவர் பாஹ்ரின் நோ தெரிவித்தார்.

இன்று காலை 10 மணியளவில் பங்லாடேஷி பிரஜை ஒருவரிடமிருந்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக பாஹ்ரின் நோ கூறினார்.

அந்நபர் உறங்கி கொண்டிருக்கும் பொழுது முஹமாட் சோபுஜ் அவரை தொந்தரவு செய்ததாகவும், கோபத்தை பொறுத்து கொள்ள முடியாமல் அந்நபர் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக பாஹ்ரின் நோ விவரித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்