Mar 21, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கையை போலீசார் திறந்தனர்
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கையை போலீசார் திறந்தனர்

Share:

குவந்தான், ஜாலான் வோங் ஆ ஜங் என்ற இடத்தில் தங்களை போலீஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு அந்நியச் செலவாணி முதலீட்டு போதனையாளரை மடக்கி கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், கடந்த வாரம் வியாழக்கிழமை இது குறித்து போலீசில் புகார் செய்து இருப்பதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் 395 பிரிவின் கீழ் விசாரணை செய்து வரும் போலீசார், இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் அளித்து உதவுமாறு பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து