Jul 30, 2026
Thisaigal NewsYouTube
முக கவசம் அணிந்து வழிபாடு செல்ல ஊக்குவிப்பு
தற்போதைய செய்திகள்

முக கவசம் அணிந்து வழிபாடு செல்ல ஊக்குவிப்பு

Share:

நாட்டில் கோவிட் - 19 நோய்தொற்று அதிகரித்து வருவதை குறித்து பள்ளிவாசலில் முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக செயல்பட சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையின்படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கெடா இஸ்லாமிய மத விவகாரத்துறையின் (JHEAIK) இயக்குநர் டத்தோ அப்துல் கானி சுல்கிஃப்லி சைனுடின் தெரிவித்தார்.

இவை கோவிட் 19 பரவுவதை கட்டுப்படுத்துவதோடு மற்ற நோய்களிலிருந்தும் தற்காத்து கொள்ள பங்காற்றுவதாக டத்தோ அப்துல் கானி கூறினார்.

கூலிம், கோலமூடா, அலோர் ஸ்டார் ஆகிய இடங்களிலும் கோவிட் 19 அதிகமாக காணப்படுவதால் மக்கள் வெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணிய கேட்டு கொள்ளப்படுகின்றன.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை