Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மத்திய அரசாங்கத்தின் கடன் உயர்த்துள்ளது
தற்போதைய செய்திகள்

மத்திய அரசாங்கத்தின் கடன் உயர்த்துள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை 16-

மத்திய அரசாங்கத்தின் கடன் விகிதம் 1.22 trilion- ஆக அதிகரித்துள்ளது என்று பிரதமர்டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் இந்த கடன் விகிதம் 1.17 trilion- ஆக இருந்தது. தற்போது 50 பில்லியன் அதிகரித்து 1.22 trilion- ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் மொத்தம் 70.5 பில்லியன் வெள்ளியை, நிகர கடனாக அரசாங்கம் பெற்றுள்ளது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு