Mar 26, 2026
Thisaigal NewsYouTube
திட்ட நிர்வாகி 14.6 மில்லியன் ரிங்கிட்டை டோட்டோவில் வென்றார்
தற்போதைய செய்திகள்

திட்ட நிர்வாகி 14.6 மில்லியன் ரிங்கிட்டை டோட்டோவில் வென்றார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.10-

33 வயது திட்டமிடல் நிர்வாகி ஒருவர், கடந்த ஜுலை 6 ஆம் தேதி டோட்டாவில் 6 கோடு 55 பவர் ஜேக்பாட் லாட்டரி குலுக்களில் பிரதான பரிசான 14.6 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார்.

தம்முடைய இந்த அதிர்ஷ்டத்திற்கு தனது காதலியே காரணமாகும் என்று அந்த நிர்வாகி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தம்முடைய காதலியின் மைகாட் அட்டையின் எண்களைப் பயன்படுத்தியே டோட்டோவில் 6 கோடு 55 பவர் ஜேக்பாட்டில் அந்த அதிர்ஷ்டத்திற்குரிய எண்ணை வாங்கியதாகவும், இன்று தம்மை ஒரு லட்சாதிபதியாக உயர்த்தியுள்ளது என்றும் அந்த நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

4,8,11,18,20 மற்றும் 29 ஆகியவையே அந்த அதிர்ஷ்ட எண்ணாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு