Jul 5, 2026
Thisaigal NewsYouTube
திட்ட நிர்வாகி 14.6 மில்லியன் ரிங்கிட்டை டோட்டோவில் வென்றார்
தற்போதைய செய்திகள்

திட்ட நிர்வாகி 14.6 மில்லியன் ரிங்கிட்டை டோட்டோவில் வென்றார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.10-

33 வயது திட்டமிடல் நிர்வாகி ஒருவர், கடந்த ஜுலை 6 ஆம் தேதி டோட்டாவில் 6 கோடு 55 பவர் ஜேக்பாட் லாட்டரி குலுக்களில் பிரதான பரிசான 14.6 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார்.

தம்முடைய இந்த அதிர்ஷ்டத்திற்கு தனது காதலியே காரணமாகும் என்று அந்த நிர்வாகி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தம்முடைய காதலியின் மைகாட் அட்டையின் எண்களைப் பயன்படுத்தியே டோட்டோவில் 6 கோடு 55 பவர் ஜேக்பாட்டில் அந்த அதிர்ஷ்டத்திற்குரிய எண்ணை வாங்கியதாகவும், இன்று தம்மை ஒரு லட்சாதிபதியாக உயர்த்தியுள்ளது என்றும் அந்த நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

4,8,11,18,20 மற்றும் 29 ஆகியவையே அந்த அதிர்ஷ்ட எண்ணாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது