Mar 27, 2026
Thisaigal NewsYouTube
இடிஎஸ், கொமுட்டர் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பின
தற்போதைய செய்திகள்

இடிஎஸ், கொமுட்டர் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பின

Share:

கோலாலம்பூர், ஜூன்.21-

நேற்று கம்பார் - சிலிம் ரிவர் இடையிலான தொடர் வண்டி தடத்தில் மின்சாரம் தடைப்பட்டதால், பாதிக்கப்பட்ட இடிஎஸ் தொடர்வண்டி சேவையும் கேடிஎம் கொமுட்டர் சேவையும் இன்று அதிகாலை 5 மணிக்கு முழுமையாக இயங்கத் தொடங்கின. இந்த இடையூறு காரணமாகப் பயணிகளின் சேவை சீராக இயங்கவில்லை என்றும், பல தொடர் வண்டிகள் தாமதமாக இயங்கின என்றும் கெரெதாபி தானா மெலாயு பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு, செயல்பாட்டுச் சீர்மை ஆகியவற்றுக்காக, பாதிக்கப்பட்ட தடத்தில் தொடர்வண்டிகள் ஒரு தடத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், எட்டு இடிஎஸ் சேவைகளும், இரண்டு கேடிஎம் கொமுட்டர் சேவைகள் 60 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதமாயின.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை