Jul 2, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

Share:

செராஸ் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக 12 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், வணிக வளாக ஊழியர் ஒருவர் சாலையை மறித்துக் கொண்டிருந்த ஒரு குழுவினரிடம் எச்சரிக்கை விடுத்ததே தகராறுக்கு காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது.

அந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதுடன், பின்னர் அது கைகலப்பாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்