May 20, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிக்கு வெளியே நடவடிக்கைகள் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பள்ளிக்கு வெளியே நடவடிக்கைகள் வேண்டாம்

Share:

நாட்டில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பள்ளிக்கு வெளியே மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நடத்தப்படக்கூடாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் ​மீண்டும் நினைவுறுத்தியள்ளார். குறுக்கோட்டப் போட்டி, விளையாட்டு போன்ற புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பள்ளி தலைமையாசிரியர்களையும், பள்ளி முதல்வர்களையும் ஃபட்லீனா சீடெக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக மாநில கல்வி இலாகா மூலம் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் வழிகாட்டலை பின்பற்றுமாறு பள்ளிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு