நாட்டில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பள்ளிக்கு வெளியே மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நடத்தப்படக்கூடாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் மீண்டும் நினைவுறுத்தியள்ளார். குறுக்கோட்டப் போட்டி, விளையாட்டு போன்ற புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பள்ளி தலைமையாசிரியர்களையும், பள்ளி முதல்வர்களையும் ஃபட்லீனா சீடெக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக மாநில கல்வி இலாகா மூலம் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் வழிகாட்டலை பின்பற்றுமாறு பள்ளிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


