Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிக்கு வெளியே நடவடிக்கைகள் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பள்ளிக்கு வெளியே நடவடிக்கைகள் வேண்டாம்

Share:

நாட்டில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பள்ளிக்கு வெளியே மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நடத்தப்படக்கூடாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் ​மீண்டும் நினைவுறுத்தியள்ளார். குறுக்கோட்டப் போட்டி, விளையாட்டு போன்ற புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பள்ளி தலைமையாசிரியர்களையும், பள்ளி முதல்வர்களையும் ஃபட்லீனா சீடெக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக மாநில கல்வி இலாகா மூலம் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் வழிகாட்டலை பின்பற்றுமாறு பள்ளிப் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்