Aug 6, 2026
Thisaigal NewsYouTube
50 வயது நபருக்கு 57 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

50 வயது நபருக்கு 57 ஆண்டு சிறை

Share:

ஜன.7-

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது 13 வயது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 57 ஆண்டு சிறை மற்றும் 10 பிரம்படித்தண்டனை விதித்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி, சரவாக், லுண்டு என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் காலத்தில் அவருக்கு நல்லுரைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் சிறைத் தண்டனை முடிவடைந்து வெளியேறும் போது இரண்டு ஆண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று நீதிபதி Iris Awen Jon உத்தரவிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது