Mar 15, 2026
Thisaigal NewsYouTube
உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்த வர்த்தக மாநாடு
தற்போதைய செய்திகள்

உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்த வர்த்தக மாநாடு

Share:

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து 'உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டு நிறைவு விழா' -வை ஜனவரி 7ஆம் தேதி தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வை மெருகூட்டும் வகையில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர். வி. ராதா கிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு நாட்டு தூதர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாட்டு தொழில் வல்லுநர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்களும், பெண் தொழில் முனைவோர்களும், எம்.பி.ஏ மாணவர்களும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் கலந்து பயனடைந்தனர்.

நாட்டில் தொழில் வாய்ப்புகள் குறித்தும், குறுந்தொழிலில் கடன் பெரும் வசதிகள் பற்றியும் வங்கி அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்