Jul 2, 2026
Thisaigal NewsYouTube
செயற்கை நுண்ணறிவுடன் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் கோலாலம்பூர் மாநகர் மன்றம்
தற்போதைய செய்திகள்

செயற்கை நுண்ணறிவுடன் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் கோலாலம்பூர் மாநகர் மன்றம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.21-

கோலாலம்பூர் மாநகர் மன்றம், இனி வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது! வெள்ளம் ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட, செயற்கை நுண்ணறிவு கொண்ட சென்சார்கள் நகரத்தின் ஆறுகளில் பொருத்தப்பட்டுள்ளன. ஆற்றின் நீர்மட்டம் அபாயகரமான அளவை எட்டும் போது, இந்தச் சென்சார்கள் நேரடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பும் என டத்தோ பண்டார் கோலாலம்பூர், டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிஃப் தெரிவித்தார். இந்த அதிநவீனத் தொழில்நுட்பத்தின் மூலம், வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் முடியும் என்றார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்