Mar 21, 2026
Thisaigal NewsYouTube
செயற்கை நுண்ணறிவுடன் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் கோலாலம்பூர் மாநகர் மன்றம்
தற்போதைய செய்திகள்

செயற்கை நுண்ணறிவுடன் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் கோலாலம்பூர் மாநகர் மன்றம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.21-

கோலாலம்பூர் மாநகர் மன்றம், இனி வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது! வெள்ளம் ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட, செயற்கை நுண்ணறிவு கொண்ட சென்சார்கள் நகரத்தின் ஆறுகளில் பொருத்தப்பட்டுள்ளன. ஆற்றின் நீர்மட்டம் அபாயகரமான அளவை எட்டும் போது, இந்தச் சென்சார்கள் நேரடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பும் என டத்தோ பண்டார் கோலாலம்பூர், டத்தோ ஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிஃப் தெரிவித்தார். இந்த அதிநவீனத் தொழில்நுட்பத்தின் மூலம், வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் முடியும் என்றார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

செயற்கை நுண்ணறிவுடன் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் கோலாலம்... | Thisaigal News