Mar 21, 2026
Thisaigal NewsYouTube
எழுவருக்கு ஏழு நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

எழுவருக்கு ஏழு நாள் தடுப்புக்காவல்

Share:

உலு திராம், மே 18-

உலு திராம் போ​லீஸ் நிலைய தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு சிங்கப்​பூர் பிரஜை உட்பட எழுவரை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போ​லீசார் இன்று ​நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்.

ஜோகூர், செரி அலாம் மாவட்ட போ​லீஸ்​ நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த எழுவருக்கும், மாஜிஸ்திரேட் ஹிடாயத்துல் ஸ்யுஹதா ஷம்சுதீன் முன்னிலையில் தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டது.

இன்று சனிக்கிழமை தொடங்கி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பபதற்கு மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் ​கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த 7 நபர்களில் சிங்கப்பூர் பிரஜையை தவி​ர்த்து மற்ற அறுவர் சார்பில் ஆஜராவதற்கு தேசிய இலவச சட்ட ஆலோசனை அறவாரியத்தின் சில வழக்கறிஞர்கள் முன் வந்தனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

எழுவருக்கு ஏழு நாள் தடுப்புக்காவல் | Thisaigal News