Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கவிஞருக்கு யூ.பி.எம் அஞ்சலி செலுத்தியது
தற்போதைய செய்திகள்

கவிஞருக்கு யூ.பி.எம் அஞ்சலி செலுத்தியது

Share:

காசாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மரணமடைந்த முன்னாள் மாணவர்களுக்கும் புகழ்பெற்ற கவிஞர் டாக்டர் ரிஃபாட் அலரீர் -க்கும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் யூ.பி.எம் இறுதி அஞ்சலி செலுத்தியது.

இணை பேராசிரியர் டாக்டர் நோரிதா ஓமார் - ரின் மேற்பார்வையின் கீழ் டாக்டர் ரிஃபாட் முதுக்கலை செய்து வருவதாக முன்னாள் மாணவர்களின் முகநூல் அகப்பக்கத்தில் தெரியவந்துள்ளது. யூ.பி.எம் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், காசாவில் தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களையும் தன் குடும்பத்தினரோடு சேர்ந்து தாமும் குண்டுவெடிப்புக்கு பலியாகிவிட்டதாகவும் டாக்டர் ரிஃபாட் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் ரிஃபாட் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் என்று யூ.பி.எம் முன்னாள் மாணவர்கள் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தனர்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்