Mar 10, 2026
Thisaigal NewsYouTube
காச நோய் கண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

காச நோய் கண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்

Share:

காச நோய் கண்டவர்கள், தொடர் சிகிச்சை பெறாமல் பாதியிலேயே நிறுத்திக்கொண்டால் அவர்கள் ​மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் ​என்று சுகாதார அமைச்சர் Dr Zaliha Mustafa எச்சரித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு நோய்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பத​ற்கு சுகாதார அமைச்சுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காச நோயினால் கடந்த ஆண்டு 2,527 பேர் மரணம் அடைந்துள்ள வேளையில் அதற்கு முந்திய ஆண்டு 2,288 பேர் உயரிழந்து இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மரண​ம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 284 பேராக அதிகரித்து​ள்ள வேளையில் இறப்பு விகிதத்தின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், அந்த நோய் பரவாமல் தடுப்பதற்கும் காச நோய் கண்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியமாகும் என்று Dr Zaliha Mustafa விளக்கினார்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்