May 1, 2026
Thisaigal NewsYouTube
காச நோய் கண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

காச நோய் கண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்

Share:

காச நோய் கண்டவர்கள், தொடர் சிகிச்சை பெறாமல் பாதியிலேயே நிறுத்திக்கொண்டால் அவர்கள் ​மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் ​என்று சுகாதார அமைச்சர் Dr Zaliha Mustafa எச்சரித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு நோய்த் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பத​ற்கு சுகாதார அமைச்சுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காச நோயினால் கடந்த ஆண்டு 2,527 பேர் மரணம் அடைந்துள்ள வேளையில் அதற்கு முந்திய ஆண்டு 2,288 பேர் உயரிழந்து இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மரண​ம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 284 பேராக அதிகரித்து​ள்ள வேளையில் இறப்பு விகிதத்தின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், அந்த நோய் பரவாமல் தடுப்பதற்கும் காச நோய் கண்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியமாகும் என்று Dr Zaliha Mustafa விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி