Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முக்கியப் பண்டிகளைக் காலங்களில் டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு

Share:

சபாக் பெர்ணம், பிப்.4-

முக்கியப் பண்டிகைக் காலங்களில் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் . இந்த நடைமுறை இவ்வாண்டு முதல் அ மல்படுத்தப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலேக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட பண்டிகைக் காலங்களில் இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணம் இலவச நடைமுறை இனி அமல்படுத்தப்படாது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறையினால் மிகப்பெரிய செலவினத்தை அரசாங்கம் ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 முன்பு அமல்படுத்தப்பட்ட நடைமுறையைப் போல ஆண்டுக்கு எட்டு நாட்களுக்கு இலவச டோல் கட்டணமின்றி 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை