Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முக்கியப் பண்டிகளைக் காலங்களில் டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு

Share:

சபாக் பெர்ணம், பிப்.4-

முக்கியப் பண்டிகைக் காலங்களில் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் . இந்த நடைமுறை இவ்வாண்டு முதல் அ மல்படுத்தப்படும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலேக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட பண்டிகைக் காலங்களில் இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணம் இலவச நடைமுறை இனி அமல்படுத்தப்படாது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறையினால் மிகப்பெரிய செலவினத்தை அரசாங்கம் ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 முன்பு அமல்படுத்தப்பட்ட நடைமுறையைப் போல ஆண்டுக்கு எட்டு நாட்களுக்கு இலவச டோல் கட்டணமின்றி 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து