பொருளாதார இலக்கவியல் மற்றும் 4 ஆவது தொழில்புரட்சி மன்றத்தில் உறுப்பினர்களாக 28 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். அந்த மன்றத்தின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் அதன் தலைமை செயலாளராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ரபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


