பொருளாதார இலக்கவியல் மற்றும் 4 ஆவது தொழில்புரட்சி மன்றத்தில் உறுப்பினர்களாக 28 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். அந்த மன்றத்தின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் அதன் தலைமை செயலாளராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ரபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


