பொருளாதார இலக்கவியல் மற்றும் 4 ஆவது தொழில்புரட்சி மன்றத்தில் உறுப்பினர்களாக 28 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். அந்த மன்றத்தின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் அதன் தலைமை செயலாளராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ரபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


