Mar 27, 2026
Thisaigal NewsYouTube
159 பேருக்கு தடுப்புக்காவல், ஐஜிபி தகவல்
தற்போதைய செய்திகள்

159 பேருக்கு தடுப்புக்காவல், ஐஜிபி தகவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 13-

சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள சமூக நல இல்லங்களில் 402 சிறார்களைத் துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் 171 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் 159 பேருக்கு தடுப்புக்காவல் பெறப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் அறிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 171 பேரையும் கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையம் மற்றும் மேலும் சில இடங்களில் தடுத்து வைத்து, விசாரணை செய்யப்பட்டதில் 159 பேருக்கு மட்டும் தடுப்புக்காவல் பெறப்பட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

எஞ்சிய 12 பேர், வயது குறைந்தவர்கள் ஆவார். அவர்களுக்கு தடுப்புக்காவல் அனுமதி பெறப்படவில்லை. இவ்விரு மாநிலங்களிலும் பிடிபட்டுள்ள 159 பேருக்கு நான்கு நாள் முதல் 7 நாள் தடுப்புக்காவல் அனுமதிப்பெறப்பட்ள்ளதாக ஐஜிபி விளக்கினார்.

மீட்கப்பட்ட வயது குறைந்த பிள்ளைகளில் 13 பேர் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை