Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பணிபுரியும் பெண்ணிடம் அநாகரீகமாக செயல்பட்ட நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

பணிபுரியும் பெண்ணிடம் அநாகரீகமாக செயல்பட்ட நபர் தேடப்படுகிறார்

Share:

கோத்தா கினாபாலு, மே 20-

கோத்தா கினாபாலு, மங்கத்தால் - லில் உள்ள ஒரு தொலைப்பேசி உபகரணக் கடையில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தமது தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் காசிம் முடா தெரிவித்தார்.

சந்தேகிக்கும் நபர் தொலைப்பேசியில் பேசிக் கொண்டு அவரின் ஆணுறுப்பை அகற்றி அநாகரீகமாக செயல்பட்டதாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததாக காசிம் முடா கூறினார்.

அந்நபர் கடைக்கு வழக்கமான வாடிக்கையாளர் இல்லை என்பதுடன் பாதிக்கப்பட்டவர் இதற்கு முன்னதாக அவரை பார்த்ததில்லை என்றும் விசாரணையில் தெரியவந்ததாக காசிம் முடா மேலும் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து