May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மதுபானம் விற்பனைத் தடை விரிவுப்படுத்தப்படும்

Share:

ஈப்போ, ஜன. 18-


முஸ்லீம்கள் பெரும்பான்மையிரான கொண்ட பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கு விதிக்கப்படும் தடையை ஈப்போ மாநர் மன்றம் விரிவுப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.

பேரா மாநிலத்தில் மஞ்சோயில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கின்ற பகுதிகளில் மதுபான விற்பனையை தடை செய்வதற்கான கொள்கையை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுமானால் அப்பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று ஈப்போ மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோ ருமாஸி பஹாரின் தெரிவித்தார்.

கோரிக்கை விடுக்கப்படுகின்ற பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கும் கொள்கை குறித்து ஏற்கனவே ஈப்போ மாநகர் மன்ற அளவில் முடிவு செய்யப்பட்டு விட்டதையும், அந்த கொள்கை நடைமுறையில் இருப்பதையும் டத்தோ ருமாஸி சுட்டிக்காட்டினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்