Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அப்பீல் நீதிமன்ற முடிவுக்கு எதிராக கிளேர் ரியுசாஸல் மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

அப்பீல் நீதிமன்ற முடிவுக்கு எதிராக கிளேர் ரியுசாஸல் மேல்முறையீடு

Share:

திரெங்கானு சுல்தானா, சுல்தானா நூர் ஸாஹிராவிற்கு அவதூறு ஏற்பட்டதற்கு முழு பொறுப்புதாரி தாங்களே என்று கூறி தங்களுக்கு எதிராக அப்பீல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சரவாக் ரிப்போர்ட் பத்திரிகையின் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல் பிரோவ்ன் மற்றும் மேலும் இரண்டு பிரதிவாதிகள், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி, நான்கு சட்ட அம்சங்களை மேற்கோள்காட்டி சரவாக் ரிப்போர்ட் பத்திரிகையின் ஆசிரியர் கிளேர் ரியுகாஸலும் இதர பிரதிவாதிகளும் மேல்முறையீடு செய்து இருப்பதாக அந்த பத்திரிகை ஆசிரியரின் வழக்கறிஞர் கைக்கால்டின் மஹிடின் தெரிவித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்