Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்ட அந்நிய பிரஜைகள்
தற்போதைய செய்திகள்

ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபட்ட அந்நிய பிரஜைகள்

Share:

அப்துல்லா ஹுக்கூம் அடுக்குமாடி குடியிருப்பில் முறையான பயணப் பத்திர ஆவணமின்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள அந்நிய நாட்டை சேர்ந்த குடியேறிகள் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அப்பகுதியில் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர்.

திறந்த வெளியில் சூதாடுதல், மது அருந்தி போத்தல் புட்டிகளை வீட்டின் முன் எறிதல், சண்டையிடுதல் போன்ற ஒழுக்கமற்ற செயல்கள் அவ்விடத்தில் வசிக்கும் மக்களை பெரிதும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

கிடைக்கபெற்ற புகார்களை தொடர்ந்து மலேசிய குடிவரவுத் துறை நடத்திய திடீர் சோதனையில் 567 அந்நிய பிரஜைகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சோதனையில் 27 வயது மியன்மாரை சேர்ந்த ஆடவன் ஒருவர் 10 ஆவது மாடியிலிருந்து குதிக்க முற்பட்ட போது போலீசாரால் தடுத்து பிடிக்கப்பட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை