May 15, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க ஊழியர் காரில் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

அரசாங்க ஊழியர் காரில் இறந்து கிடந்தார்

Share:

உலு சிலாங்கூர், அக்டோபர்.15-

அரசாங்க ஊழியர் ஒருவர் காரில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மாலை 5.20 மணியளவில் உலு சிலாங்கூர், ஜாலான் பத்தாங் காலி– உலு யாம் பாரு சாலையில் ஒரு துரித உணவகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் 46 வயது மதிக்கத்தக்க அந்த அரசாங்க ஊழியர் இறந்து கிடப்பதை கண்டு, பொதுமக்கள், போலீசுக்குத் தகவல் அளித்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்திற்கு பணி நிமித்தமாக சென்று கொண்டிருந்த போது அந்த அரசு ஊழியர் இறந்து இருக்கலாம் என்ற நம்பப்படுகிறது.

அவர் மாரடைப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்று கோல குபு பாரு மருத்துமனையில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக இப்ராஹிம் ஹுசேன் மேலும் கூறினார்.

Related News

ஆசிரியர் தினப் பரிசாக 10 லட்சம் ரிங்கிட் ஜாக்பாட் வென்ற வரலாற்று ஆசிரியர் முனிசுவரன்

ஆசிரியர் தினப் பரிசாக 10 லட்சம் ரிங்கிட் ஜாக்பாட் வென்ற வரலாற்று ஆசிரியர் முனிசுவரன்

விசா இல்லா நுழைவு கொள்கையால் மலேசியாவில் அதிகரிக்கும் மோசடிகள்: ஐஜிபி  எச்சரிக்கை

விசா இல்லா நுழைவு கொள்கையால் மலேசியாவில் அதிகரிக்கும் மோசடிகள்: ஐஜிபி எச்சரிக்கை

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்