Mar 20, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய 'வெல்ஃபயர்' ஓட்டுநர்!
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய 'வெல்ஃபயர்' ஓட்டுநர்!

Share:

சிப்பாங், அக்டோபர்.05-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக கார் சேவையை வழங்கிய 59 வயதுடைய ஆடவர் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆறு பயணிகளிடம் இருந்து கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்ல 225 ரிங்கிட் கட்டணம் வசூலிக்க அவர் முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு முதல் இந்தச் சட்டத்திற்குப் புறம்பானச் செயலில் ஈடுபட்டு வந்த அந்த ஓட்டுநரின் டொயோட்டா வெல்ஃபயர் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டத்திற்குப் புறம்பானச் சேவையில் ஈடுபடுவோருக்கு 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று ஜேபிஜே எச்சரித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து