Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் பாரு விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தானின் கருத்திற்கு அன்வார் வரவேற்பு!
தற்போதைய செய்திகள்

கம்போங் பாரு விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தானின் கருத்திற்கு அன்வார் வரவேற்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.18-

கம்போங் பாருவின் வரலாறும், பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கூறியிருக்கும் கருத்தைத் தான் வரவேற்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சுல்தானின் கருத்தும், பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதும், நியாயமான மற்றும் சமநிலையான வளர்ச்சியை உருவாக்குவதுமான மடானி அரசாங்கத்தின் கருத்துடன் ஒத்துப் போவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் எடுக்கும் எல்லா முடிவுகளும், மக்களின் நல்வாழ்விலும், அனைத்து சமூகத்தினரின் அடையாளங்களைக் காப்பதிலும் அக்கறை செலுத்தும் வகையில் இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கம்போங் பாரு விவகாரத்தில் முன்னதாக இன்று அறிக்கை விடுத்திருந்த சிலாங்கூர் சுல்தான், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாடுகளும் மலாய்க்காரர்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து