Dec 17, 2025
Thisaigal NewsYouTube
எம்.டி.யு.சி. மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது
தற்போதைய செய்திகள்

எம்.டி.யு.சி. மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.17-

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான எம்டியுசி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தலைமைத்துவத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அதன் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து.

எனினும் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகக் குழுவினரைச் சங்கங்களின் பதிவு அலுவலகமான ஆர்ஓஎஸ் அங்கீகரித்ததைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி தொழிற்சங்கமான எம்டியுசி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

எம்டியுசியின் தலைவராக ஹாலிம் மன்சோர் தனது நிலையைத் தற்காத்துக் கொண்ட வேளையில் உறுப்பினர் தகுதி கேள்வி எழுப்பட்ட நிலையில் இருந்த கமாருல் பஹாரின் மன்சோர் எம்டியுசியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related News

தீயணைப்புப் பணியில் வீரர் காயமுற்றார்

தீயணைப்புப் பணியில் வீரர் காயமுற்றார்

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்:  முழுப் பொறுப்பேற்கிறேன் - மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் பகிரங்க அறிவிப்பு

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: முழுப் பொறுப்பேற்கிறேன் - மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் பகிரங்க அறிவிப்பு

டுரியான் துங்கால் சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரவேற்றனர்

டுரியான் துங்கால் சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரவேற்றனர்

சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டைத் தொடர பிராசிகியூஷன் தரப்பு முடிவு

சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டைத் தொடர பிராசிகியூஷன் தரப்பு முடிவு

மலேசியாவில் இருந்து மும்பைக்கு கிப்போன் குரங்குகளைக் கடத்த முயன்ற பெண் கைது

மலேசியாவில் இருந்து மும்பைக்கு கிப்போன் குரங்குகளைக் கடத்த முயன்ற பெண் கைது

ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு