May 6, 2026
Thisaigal NewsYouTube
கிறிஸ்துமஸ் அலங்கார விவகாரத்தைப் பெரிதுப்படுத்த வேண்டியதில்லை
தற்போதைய செய்திகள்

கிறிஸ்துமஸ் அலங்கார விவகாரத்தைப் பெரிதுப்படுத்த வேண்டியதில்லை

Share:

மலாக்கா, டிசம்பர்.20-

கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் குறித்த சர்ச்சையைச் சுட்டிக் காட்டி, பண்டிகைக் காலத்தில் பிளவுகளை உண்டாக்காமல், ஒற்றுமையை வலுப்படுத்தப் பயன்படுத்த வேண்டும் என்று மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோ இன்று வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் நடத்தப்படும் நற்பணித் திட்டங்கள் வெறும் சடங்காக மட்டும் இல்லாமல், மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் பாலமாக அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலாக்காவில் கிறிஸ்துவச் சமூகத்தைச் சேர்ந்த நலிவடைந்த 200 பேருக்கு தலா 200 ரிங்கிட் உதவித் தொகை என மொத்தம் 40 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கி, உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோ இதனைத் தெரிவித்தார்.

மலாக்காவில் கிறிஸ்துவப் பண்டிகையின் அலங்கரிப்பு விவகாரத்தைப் பெரிதுப்படுத்த வேண்டியதில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்