Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சபா, ரானாவில் மீண்டும் மிதமான நில நடுக்கம்
தற்போதைய செய்திகள்

சபா, ரானாவில் மீண்டும் மிதமான நில நடுக்கம்

Share:

ரானாவ், டிச. 17-


சபா, ரானாவில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. காலை 10.01 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.

ரானாவிலிருந்து மேற்காக சுமார் 14 கிலோ மீட்டரில் இந்த மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலைக்கொண்டிருந்த நிலநடுக்கம், மலேசியாவில் சுனாமிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. நேற்று பிற்பகலிலும் இதேபோன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக என்று அந்த ஆய்வு மையம் கூறுகிறது.

ரிக்டர் அளவுக்கோலில் 2.8 ஆக பதிவாகியிருந்த நேற்றையநிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலையில் ஏற்பட்ட நில நடுக்கம் சற்று கணம் வாய்ந்ததாக இருந்தது எனற் அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்