May 18, 2026
Thisaigal NewsYouTube
அந்த சமயப் போதகரின் நான்கு மனைவிகளிடம் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

அந்த சமயப் போதகரின் நான்கு மனைவிகளிடம் போலீஸ் விசாரணை

Share:

ஷா ஆலாம், ஜூலை.07-

தானும் தனது மனைவிமார்கள் மற்றும் இதர பெண்களுடன் உறவு கொண்ட ஆபாச வீடியோப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு சமயப் போதகரின் நான்கு மனைவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த நான்கு பெண்களிடம் கடந்த வாரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த சமயப் போதகர் தற்போது போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஏசிபி முகமட் இக்பால் குறிப்பிட்டார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன