Jul 5, 2026
Thisaigal NewsYouTube
அந்த சமயப் போதகரின் நான்கு மனைவிகளிடம் போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

அந்த சமயப் போதகரின் நான்கு மனைவிகளிடம் போலீஸ் விசாரணை

Share:

ஷா ஆலாம், ஜூலை.07-

தானும் தனது மனைவிமார்கள் மற்றும் இதர பெண்களுடன் உறவு கொண்ட ஆபாச வீடியோப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு சமயப் போதகரின் நான்கு மனைவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த நான்கு பெண்களிடம் கடந்த வாரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த சமயப் போதகர் தற்போது போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஏசிபி முகமட் இக்பால் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது