May 2, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா பாருவில் 61 குத்துக் காயங்களுடன் பெண் சடலம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல்
தற்போதைய செய்திகள்

கோத்தா பாருவில் 61 குத்துக் காயங்களுடன் பெண் சடலம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல்

Share:

கோத்தா பாரு, கெத்தேரே பகுதியில் உள்ள கம்போங் சிமா அருகேயுள்ள நெல் வயல் பகுதியில், நேற்று 61 குத்துக்காயங்களுடன், 19 வயது கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக இரு ஆண்கள் 7 நாட்களுக்கும், ஒரு பெண் உட்பட இரு மூத்த குடிமக்கள் 3 நாட்களுக்கும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில், குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக, 19 வயதுடைய இரு இளைஞர்கள், 66 வயது முதியவர் மற்றும் 60 வயது மூதாட்டி ஆகியோருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அமிருல் அஷ்ரஃப் அப்துல் ரஷித், நீதிமன்றக் காவல் உத்தரவை பிறப்பித்தார்.

அதன் படி, இன்று சனிக்கிழமை முதல், நீதிமன்றக் காவலானது அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

பிரசவத்திற்குப் பிந்தைய சிறப்பு உதவித்தொகை / 1.32 லட்சம் பெண்கள் பயனடையவார்கள் என அன்வார் அறிவிப்பு

பிரசவத்திற்குப் பிந்தைய சிறப்பு உதவித்தொகை / 1.32 லட்சம் பெண்கள் பயனடையவார்கள் என அன்வார் அறிவிப்பு

2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு

2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு

எல்லை தாண்டும் மலேசியத் தொழிலாளர்களுக்கு PERKESO காப்பீடு - அன்வார் அறிவிப்பு

எல்லை தாண்டும் மலேசியத் தொழிலாளர்களுக்கு PERKESO காப்பீடு - அன்வார் அறிவிப்பு

அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்

அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு

வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு