Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை கேஎல்ஐஏ ஏரோடிரேன் இயங்காது!
தற்போதைய செய்திகள்

நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை கேஎல்ஐஏ ஏரோடிரேன் இயங்காது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.08-

கேஎல்ஐஏ டெர்மினல் 1-இல் ஏரோடிரேன் சேவையானது, தினமும் நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று கேஎல்ஐஏ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆய்வு மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், ஏரோடிரேன் சேவை இல்லாத நேரத்தில், ஷட்டல் பேருந்துகள் அனைத்தும் முழுமையாகச் செயல்படும் என்றும் நேற்று தனது முகநூல் பதிவில் கேஎல்ஐஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள், பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான சேவையை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு