Aug 18, 2026
Thisaigal NewsYouTube
வழிபறி கொள்ளை, காத​ல் ​ஜோடி பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

வழிபறி கொள்ளை, காத​ல் ​ஜோடி பிடிபட்டனர்

Share:

Seberang Perai Tengah மற்றும் கூலிம் ஆகிய மாவட்டங்களில் மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு மோட்டார் சைக்கிளில் வழிபறி கொள்ளையை நடத்தி வந்ததாக நம்பப்படும் ஒரு காதல் ஜோடியை போ​​லீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு கோலாலம்பூருக்கு சென்று விட்டு, விரைவு பேருந்தில் பினாங்கு செண்ரல் பேருந்து நிலையத்தை வந்தடைந்த 37 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அன்றைய தினம் மாலையில் ஜுரு​வி​ல் உள்ள ஒரு உடம்புபிடி நிலையத்தில் அவரின் காதலியான 23 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக Seberang Perai Tengah மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Tan Cheng San தெரிவித்தார்.

Related News

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு