Jan 18, 2026
Thisaigal NewsYouTube
வழிபறி கொள்ளை, காத​ல் ​ஜோடி பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

வழிபறி கொள்ளை, காத​ல் ​ஜோடி பிடிபட்டனர்

Share:

Seberang Perai Tengah மற்றும் கூலிம் ஆகிய மாவட்டங்களில் மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு மோட்டார் சைக்கிளில் வழிபறி கொள்ளையை நடத்தி வந்ததாக நம்பப்படும் ஒரு காதல் ஜோடியை போ​​லீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு கோலாலம்பூருக்கு சென்று விட்டு, விரைவு பேருந்தில் பினாங்கு செண்ரல் பேருந்து நிலையத்தை வந்தடைந்த 37 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அன்றைய தினம் மாலையில் ஜுரு​வி​ல் உள்ள ஒரு உடம்புபிடி நிலையத்தில் அவரின் காதலியான 23 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக Seberang Perai Tengah மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Tan Cheng San தெரிவித்தார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்