May 1, 2026
Thisaigal NewsYouTube
வழிபறி கொள்ளை, காத​ல் ​ஜோடி பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

வழிபறி கொள்ளை, காத​ல் ​ஜோடி பிடிபட்டனர்

Share:

Seberang Perai Tengah மற்றும் கூலிம் ஆகிய மாவட்டங்களில் மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு மோட்டார் சைக்கிளில் வழிபறி கொள்ளையை நடத்தி வந்ததாக நம்பப்படும் ஒரு காதல் ஜோடியை போ​​லீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு கோலாலம்பூருக்கு சென்று விட்டு, விரைவு பேருந்தில் பினாங்கு செண்ரல் பேருந்து நிலையத்தை வந்தடைந்த 37 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அன்றைய தினம் மாலையில் ஜுரு​வி​ல் உள்ள ஒரு உடம்புபிடி நிலையத்தில் அவரின் காதலியான 23 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக Seberang Perai Tengah மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Tan Cheng San தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி