வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு அரச மலேசிய போலீஸ் படை தயாராக இருப்பதாக அதன் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்தார். குறிப்பாக, அடை மழையின் காரணமாக ஏற்படக்கூடிய திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதில் தேவையான உபகரணங்களையும், தளவாடங்களையும், ஆள்பலத்தையும் கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்று ஐ.ஜி.பி. விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


