வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு அரச மலேசிய போலீஸ் படை தயாராக இருப்பதாக அதன் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்தார். குறிப்பாக, அடை மழையின் காரணமாக ஏற்படக்கூடிய திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதில் தேவையான உபகரணங்களையும், தளவாடங்களையும், ஆள்பலத்தையும் கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்று ஐ.ஜி.பி. விளக்கினார்.

Related News

தண்டனை குறைக்கப்பட்ட 25 கைதிகள் கூட்டரசு நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு

நாய் 'ராக்கி' மரணம்: வெளிப்படையான விசாரணைக்கு போலீசார் உறுதி

தெருநாய்கள் விவகாரத்தில் சமநிலை அவசியம்: அமிருடின் ஷாரி அறிவுறுத்தல்

ஆசிரியை உயிரிழந்த சோகம்: கல்வி சமூகத்தின் மனநலனை வலுப்படுத்த கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை

இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: KLIA ஸ்கேனரில் சிக்காத போதைப்பொருள்


