வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு அரச மலேசிய போலீஸ் படை தயாராக இருப்பதாக அதன் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்தார். குறிப்பாக, அடை மழையின் காரணமாக ஏற்படக்கூடிய திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதில் தேவையான உபகரணங்களையும், தளவாடங்களையும், ஆள்பலத்தையும் கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்று ஐ.ஜி.பி. விளக்கினார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


