May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நாச வேலை புரிந்த நபர் இறுதியில் பிடிபட்டார்

Share:

குப்பாங், ஜன.22-

கெடா, குப்பாங்கில் சங்கிலித் தொடரைப் போன்று வீடுகளுக்கு தீயிட்டு, நாசவேலையில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிகப்படும் நபர் இறுதியில் பிடிபட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் நிகழ்ந்த வந்த தீயிடப்பட்ட சம்பவங்களுக்கு காரணமான நபரை போலீஸ் தீவிரமாக தேடி வந்த நிலையில் கெடா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் அந்த நபரை வளைத்துப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மி மொக்தார் கருத்துரைக்க மறுத்து விட்டார். கெடா மாநில போலீஸ் தலைவர் பிசோல் சாலே, இது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியிலிருந்து தீயிடப்பட்ட 10 சம்பவங்களில் இந்நபர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதில் நான்கு வீடுகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்