May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேரணி கூடுவதற்கு நில உரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்

Share:

புத்ராஜெயா, ஜன.22-

எந்தவொரு பேரணி நடத்துவதாக இருந்தாலும், அந்த பேரணி நடத்தப்படும் வளாகத்தின் உரிமையாளரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை சட்டம் வலியுறுத்துவதாக அரசாங்கப் பேச்சாளர் பாமி பாட்சீல் தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்பின்றி அனைத்து மலேசியர்களும் இந்த விதிமுறையை மதிக்கவும், பின்பற்றவும் வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சரான அவர் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் பாடாங் மெர்போக்கில் பேரணி கூட்டுகின்றவர்கள், அதன் வளாக உரிமையாளரிடம் அனுமதியை பெற்று, அத்தகைய பேரணியை நடத்தியுள்ளனர் என்பது தமக்கு இன்னமும் நினைவு இருப்பதாக பாமி பட்சீல் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியிருப்பதைப் போல இது போன்ற பேரணிக்கு அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து பல்வேறு விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்