Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேரணி கூடுவதற்கு நில உரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்

Share:

புத்ராஜெயா, ஜன.22-

எந்தவொரு பேரணி நடத்துவதாக இருந்தாலும், அந்த பேரணி நடத்தப்படும் வளாகத்தின் உரிமையாளரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை சட்டம் வலியுறுத்துவதாக அரசாங்கப் பேச்சாளர் பாமி பாட்சீல் தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்பின்றி அனைத்து மலேசியர்களும் இந்த விதிமுறையை மதிக்கவும், பின்பற்றவும் வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சரான அவர் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் பாடாங் மெர்போக்கில் பேரணி கூட்டுகின்றவர்கள், அதன் வளாக உரிமையாளரிடம் அனுமதியை பெற்று, அத்தகைய பேரணியை நடத்தியுள்ளனர் என்பது தமக்கு இன்னமும் நினைவு இருப்பதாக பாமி பட்சீல் குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியிருப்பதைப் போல இது போன்ற பேரணிக்கு அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து பல்வேறு விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி