May 28, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தான் மாநிலத்திற்கு மார்ச் 30 ஆம் தேதி சிறப்பு விடுமுறை
தற்போதைய செய்திகள்

கிளந்தான் மாநிலத்திற்கு மார்ச் 30 ஆம் தேதி சிறப்பு விடுமுறை

Share:

கோத்தா பாரு, மார்ச்.26-

ஹரிராயா பெருநாளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏதுவாக கிளந்தான் மாநிலத்தில் வரும் மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளந்தானைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நஸ்ஸுருடின் டாவுட் தெரிவித்துள்ளார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்