Apr 2, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தான் மாநிலத்திற்கு மார்ச் 30 ஆம் தேதி சிறப்பு விடுமுறை
தற்போதைய செய்திகள்

கிளந்தான் மாநிலத்திற்கு மார்ச் 30 ஆம் தேதி சிறப்பு விடுமுறை

Share:

கோத்தா பாரு, மார்ச்.26-

ஹரிராயா பெருநாளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏதுவாக கிளந்தான் மாநிலத்தில் வரும் மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளந்தானைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நஸ்ஸுருடின் டாவுட் தெரிவித்துள்ளார்.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்