Jul 2, 2026
Thisaigal NewsYouTube
"நான் திருடவில்லை; முட்டாள்" - அழுதபடி அறையிலிருந்து வெளியேறிய ஸாரா - நீதிமன்றத்தில் வார்டன் சாட்சியம்!
தற்போதைய செய்திகள்

"நான் திருடவில்லை; முட்டாள்" - அழுதபடி அறையிலிருந்து வெளியேறிய ஸாரா - நீதிமன்றத்தில் வார்டன் சாட்சியம்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.17-

கடந்த ஜூலை 15-ம் தேதி, இரவு பள்ளியின் தங்கும் விடுதி அறையில் இருந்து வெளியேறிய மாணவி ஸாரா கைரினா மகாதீர், தான் திருடவில்லை, முட்டாள் என அழுது கூச்சலிட்டதாக எஸ்எம்கேஏ துன் டத்து முஸ்தபா பள்ளியின் தலைமை வார்டன் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

31 வயதான தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப் மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று அளித்த சாட்சியத்தில், படிவம் ஒன்று மாணவி ஒருவர் தனது பொருட்கள் சிலவற்றைக் காணவில்லை என விடுதித் தலைவரிடம் புகார் அளித்ததாகவும், அதற்காக ஸாரா விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பொருட்களைத் திருடினாயா என ஸாராவிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், பின்னர் சத்தியப் பிரமாணம் செய்ய சொல்லப்பட்டதாகவும் அஸாரி அப்துல் சகாப் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்