May 16, 2026
Thisaigal NewsYouTube
"நான் திருடவில்லை; முட்டாள்" - அழுதபடி அறையிலிருந்து வெளியேறிய ஸாரா - நீதிமன்றத்தில் வார்டன் சாட்சியம்!
தற்போதைய செய்திகள்

"நான் திருடவில்லை; முட்டாள்" - அழுதபடி அறையிலிருந்து வெளியேறிய ஸாரா - நீதிமன்றத்தில் வார்டன் சாட்சியம்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.17-

கடந்த ஜூலை 15-ம் தேதி, இரவு பள்ளியின் தங்கும் விடுதி அறையில் இருந்து வெளியேறிய மாணவி ஸாரா கைரினா மகாதீர், தான் திருடவில்லை, முட்டாள் என அழுது கூச்சலிட்டதாக எஸ்எம்கேஏ துன் டத்து முஸ்தபா பள்ளியின் தலைமை வார்டன் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

31 வயதான தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப் மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று அளித்த சாட்சியத்தில், படிவம் ஒன்று மாணவி ஒருவர் தனது பொருட்கள் சிலவற்றைக் காணவில்லை என விடுதித் தலைவரிடம் புகார் அளித்ததாகவும், அதற்காக ஸாரா விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பொருட்களைத் திருடினாயா என ஸாராவிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், பின்னர் சத்தியப் பிரமாணம் செய்ய சொல்லப்பட்டதாகவும் அஸாரி அப்துல் சகாப் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து