May 16, 2026
Thisaigal NewsYouTube
டாங் வாங்கி ஓசிபிடி மீது தாக்குதல்: 3 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

டாங் வாங்கி ஓசிபிடி மீது தாக்குதல்: 3 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

கம்போங் சுங்கை பாருவில் இன்று நடந்த குறியிருப்பாளர்கள் வெளியேற்ற நடவடிக்கையின் போது டாங் வாங்கி ஓசிபிடி உதவி ஆணையர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேசிய காவல் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறுகையில், காயமடைந்த டாங் வாங்கி ஓசிபிடி தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்