Mar 22, 2026
Thisaigal NewsYouTube
டாங் வாங்கி ஓசிபிடி மீது தாக்குதல்: 3 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

டாங் வாங்கி ஓசிபிடி மீது தாக்குதல்: 3 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

கம்போங் சுங்கை பாருவில் இன்று நடந்த குறியிருப்பாளர்கள் வெளியேற்ற நடவடிக்கையின் போது டாங் வாங்கி ஓசிபிடி உதவி ஆணையர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேசிய காவல் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறுகையில், காயமடைந்த டாங் வாங்கி ஓசிபிடி தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து