Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் காவல் படை முகாமுக்கும் சமயப் பள்ளிகளுக்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

கூலிம் காவல் படை முகாமுக்கும் சமயப் பள்ளிகளுக்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு

Share:

கூலிம், மார்ச்.08-

கூலிம் பகுதியில் உள்ள இரண்டாவது பட்டாலியன் பொதுப்படை முகாமின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 18 மில்லியன் ரிங்கிட் நிதியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதியில் 10 மில்லியன் ரிங்கிட் தண்ணீர் விநியோகத்தை சீரமைக்கவும், மீதமுள்ள 8 மில்லியன் ரிங்கிட் மின்சார வயரிங் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

அத்துடன், கெடா மாநிலத்தில் உள்ள சுமார் 15 சமயப்பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்காக 2.69 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியையும் பிரதமர் அறிவித்தார். நாட்டில் ஊழலையும் முறைகேடுகளையும் தடுப்பதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுக்கு 15.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு