Jul 2, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள 24,000 தீயணைப்புத் துறையின் வீரர்கள் தயார்!
தற்போதைய செய்திகள்

வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள 24,000 தீயணைப்புத் துறையின் வீரர்கள் தயார்!

Share:

கோல திரங்கானு, செப்டம்பர்.21-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மலேசியத் தீயணைப்பு - மீட்புத் துறை முழு வீச்சில் தயாராகிவிட்டது! நாடு முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் உட்பட 24 ஆயிரம் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அது மட்டுமல்லாமல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு 150 புதிய படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் வருவதற்கு முன் இந்த படகுகளைப் பயன்படுத்தி உள்ளூர் மக்கள் அவசர உதவிகளை மேற்கொள்ளலாம் எனத் துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்துள்ளார். இந்தத் தயார் நிலை, வரவிருக்கும் வெள்ளப் பெருக்கிலிருந்து நாட்டைப் பாதுகாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்