Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் அறுவடை இயந்திரம் ஆற்றில் மூழ்கியதில் சிறுவன் மாயம்
தற்போதைய செய்திகள்

கெடாவில் அறுவடை இயந்திரம் ஆற்றில் மூழ்கியதில் சிறுவன் மாயம்

Share:

அலோர் ஸ்டார், செப்டம்பர்.06-

ஜித்ரா அருகே உள்ள கம்போங் சங்லாங்கில் அறுவடை இயந்திரம் ஆற்றில் கவிழ்ந்ததில் பதின்ம வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

இன்று சனிக்கிழமை மதியம் அச்சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் அறுவடை இயந்திரத்தை இயக்கிய போது அது ஆற்றில் கவிழ்ந்ததாக நம்பப்படுகின்றது.

இது குறித்து கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் தாங்களாகவே தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாகவும், ஒருவரை மீட்புக் குழு மீட்டதாகவும், மற்றொரு சிறுவனைத் தேடும் பணி தற்போது நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி