பாஸ் கட்சி ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஹரி ராயா பொது உபசரிப்பு நடத்துவதற்கும் வருகின்ற 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு விளக்கம் அளித்துள்ளார்.
கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய 3 மாநிலங்களில் பிரதமர் தமது ஹரி ராயா பொது உபசரிப்பை நடத்துவதற்கு முக்கியக் காரணம், மக்களுடனான நெறுக்கத்தை அதிகப்படுத்தவே தவிர, தேர்தல் நோக்கத்தை கொண்டது அல்ல என்று விவசாயத் துறை அமைச்சருமான முகமட் சாபு தெளிவுப்படுத்தினார்.
எனவே 3 மாநிலங்களில் ஹரி ராயா பொது உபசரிப்பை நடத்துவதற்குப் பிரதமர் கொண்டுள்ள திட்டத்தை சர்ச்சையாக்க வேண்டாம் என்று முகமட் சாபு கேட்டுக்கொண்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


