பாஸ் கட்சி ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஹரி ராயா பொது உபசரிப்பு நடத்துவதற்கும் வருகின்ற 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு விளக்கம் அளித்துள்ளார்.
கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய 3 மாநிலங்களில் பிரதமர் தமது ஹரி ராயா பொது உபசரிப்பை நடத்துவதற்கு முக்கியக் காரணம், மக்களுடனான நெறுக்கத்தை அதிகப்படுத்தவே தவிர, தேர்தல் நோக்கத்தை கொண்டது அல்ல என்று விவசாயத் துறை அமைச்சருமான முகமட் சாபு தெளிவுப்படுத்தினார்.
எனவே 3 மாநிலங்களில் ஹரி ராயா பொது உபசரிப்பை நடத்துவதற்குப் பிரதமர் கொண்டுள்ள திட்டத்தை சர்ச்சையாக்க வேண்டாம் என்று முகமட் சாபு கேட்டுக்கொண்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


