வரும் சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் டிஏபி தலைமையகம் எத்தகைய முடிவை எடுத்தாலும் இந்திய சமூகத்தின் நலன் காக்கப்படுவதற்கு தமது அரசியல் பயணம் தொடரும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி உறுதி கூறியுள்ளார். இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதற்கு முன்னெடுத்த தமது அரசியல் வாழ்வு, தங்கு தடையின்றி அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தாம் மீண்டும் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்யும் என்றார் அவர். மலேசிய தமிழர் குரல் இயக்கத்தன் 8 ஆம் ஆண்டுக்கூட்டத்தை நேற்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டாக்டர் இராமசாமி இதனை தெரிவித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


