வரும் சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் டிஏபி தலைமையகம் எத்தகைய முடிவை எடுத்தாலும் இந்திய சமூகத்தின் நலன் காக்கப்படுவதற்கு தமது அரசியல் பயணம் தொடரும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி உறுதி கூறியுள்ளார். இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதற்கு முன்னெடுத்த தமது அரசியல் வாழ்வு, தங்கு தடையின்றி அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தாம் மீண்டும் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்யும் என்றார் அவர். மலேசிய தமிழர் குரல் இயக்கத்தன் 8 ஆம் ஆண்டுக்கூட்டத்தை நேற்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டாக்டர் இராமசாமி இதனை தெரிவித்துள்ளார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


