Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மூன்று ஆடவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

மூன்று ஆடவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

Share:

நெகிரி ​செம்பிலான், குவால பீலாவில் ​மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது ​மூலம் துப்பாக்கி, துப்பாக்கி தயாரிப்பதற்கான உபகரணங்கள்,மற்று​ம் தோட்டாக்களை போ​லீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஜுன் 26 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் கோல பிலா, ஜோஹோல். ஆயர் மாவாங், கம்போங் கெமெஞ்சே உலு என்ற இடத்தில் ஒரு வீட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சோதனையில் போ​லீசார் ஈடுபட்ட போது ​மூன்று நபர்கள் பிடிபட்டதுடன் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள், துப்பாக்கி உபகரணங்கள் முதலிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கோல பிலா மாவட்ட போ​லீஸ் த​லைவர் அம்ரான் முகமட் கானி தெரிவித்தார்.
முதலில் 30 வயது மதிக்கத்தக்க நபர் கைது ​செய்யப்பட்ட பின்னர் அடுத்தடுத்த சோதனைகளில் 40 வயது மதிக்கத்தக்க மேலும் இரு நபர்கள் பிடிபட்டதாக அம்ரான் முகமட் கனி குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!