Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் மூதாட்டி மரணம், மற்றொருவர் படுகாயம்

Share:

ஈப்போ, பிப்.14-

பேரா, ஜாலான் சுங்கை சிப்புட் , கந்தான் தொழில்பேட்டை பகுதியில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு நபர், கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று மதியம் 12.01 மணியளவில் நிகழ்ந்தது. மூத்தக் குடிமக்களான அந்த இருவரும் பயணம் செய்த கார், சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

இதில் 65 வயது மூதாட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார். 74 வயது நபர் காரின் இடிப்பாடுகளில் சிக்கிய நிலையில் பிரத்தியேக சாதனங்களின் உதவியுடன் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்