Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மின்தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த எம்ஆர்டி புத்ராஜெயா லைன் நிலையங்கள் மீண்டும் இயக்கம்!
தற்போதைய செய்திகள்

மின்தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த எம்ஆர்டி புத்ராஜெயா லைன் நிலையங்கள் மீண்டும் இயக்கம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.24-

மின் தடை காரணமாக நேற்று மூடப்பட்ட எம்ஆர்டி புத்ராஜெயா லைனில் உள்ள ஆறு நிலையங்கள் இன்று காலை 6 மணி முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதனையடுத்து நேற்று முதல் தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்த இந்த 6 நிலையங்களுக்கான இலவச ஷட்டல் பஸ் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக ரெபிட் ரேல் சென்டிரியான் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், பழுதுபார்க்கும் நடவடிக்கைகளின் போது, பொறுமை காத்த பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ரெபிட் ரேல், தொடர்ந்து அதன் சேவைகளில் பாதுகாப்பு, வசதி மற்றும் நம்பகத்தன்மையை உறுதிச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

பயணிகள் ரெபிட் கேஎல்லின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் Pulse செயலி மூலம் அண்மையத் தகவல்களை அறிந்து கொள்ளுமாறும் ரெபிட் ரேல் வலியுறுத்தியுள்ளது.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்