Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மின்தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த எம்ஆர்டி புத்ராஜெயா லைன் நிலையங்கள் மீண்டும் இயக்கம்!
தற்போதைய செய்திகள்

மின்தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த எம்ஆர்டி புத்ராஜெயா லைன் நிலையங்கள் மீண்டும் இயக்கம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.24-

மின் தடை காரணமாக நேற்று மூடப்பட்ட எம்ஆர்டி புத்ராஜெயா லைனில் உள்ள ஆறு நிலையங்கள் இன்று காலை 6 மணி முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதனையடுத்து நேற்று முதல் தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்த இந்த 6 நிலையங்களுக்கான இலவச ஷட்டல் பஸ் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக ரெபிட் ரேல் சென்டிரியான் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், பழுதுபார்க்கும் நடவடிக்கைகளின் போது, பொறுமை காத்த பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ரெபிட் ரேல், தொடர்ந்து அதன் சேவைகளில் பாதுகாப்பு, வசதி மற்றும் நம்பகத்தன்மையை உறுதிச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

பயணிகள் ரெபிட் கேஎல்லின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் Pulse செயலி மூலம் அண்மையத் தகவல்களை அறிந்து கொள்ளுமாறும் ரெபிட் ரேல் வலியுறுத்தியுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து